Tuesday, November 30, 2010

அலை கோரும் மன்னிப்பு..!!!



சுனாமிக்கு பிறகு
கடல் அலைகள்
எத்தனை முறை என்
கால்களை தழுவினாலும்
மன்னிப்பே இல்லை....

தனா

No comments:

Post a Comment