Monday, November 29, 2010

கண்மனியில் கண்ட- கவிதை





கண்மனியில் கண்ட உன்னை காதலிக்கச்
                                              சொல்லுதடி மனம்,
காதலித்த உன்னைக் காண மனம்
                                              ஏங்குதடி தினம்,
நான் காணும் கனவோடு
                                              நீ கலக்க வேண்டும்,
நித்திரையில் நீங்காத
                                             உன் முகம் வேண்டும்,
உன் செவ்விதழ் திறந்து
                                            பேசினால் என்னிடத்தில்,
அதற்காக என் உயிரையும்
                                            தருவேன் உன்னிடத்தில்
உன் கடைக்கண் பார்வை
                                           என் மீது பட்டால் போதும்
காற்றே இல்லாத உலகில்
                                          நான் வசிப்பேன்....!!!!           


 தனா

3 comments:

Philosophy Prabhakaran said...

கவிதைகள் அருமை... அதற்கேற்ப புகைப்படங்கள் அருமையோ அருமை... ஏன் இன்ட்லியில் இணைக்கவில்லை...

Philosophy Prabhakaran said...

//

Cable Sankar said...

illai.. இது என் நண்பர்.. //

இல்லை.... கடந்தமுறை இன்ட்லியில் swarna sankar என்ற பெயரில் பதிவு இணைக்கப்பட்டிருந்தது... அதனால் தான் அப்படி கேட்டேன்...

Cable சங்கர் said...

innum...innum.. innum ethirparkireen

Post a Comment